வாழ்வில் அனைவரும் ஒரு சமயத்தில் ஒரு எல்லைக் கோட்டினைத் தாண்டியே தீர வேண்டும்! கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும்! சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை!
இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன்! எத்தனைத் தெளிவாய், சிறப்பாய் இதனை எடுத்துச் செல்லவியலுமோ.. காலமே பதில் சொல்ல வேண்டும்!!!
சனி, 25 அக்டோபர், 2008
அதன் பெயர்...... நட்பு..!!!
தாய்மைக்கும் காதலுக்குமிடையே இதயத்தில் இடம் பிடித்தால் அதன் பெயர்...... நட்பு......
6 கருத்துகள்:
சூப்பரான வரிகள் தமிழ்.ஒவ்வொரு வரியும் நிஜம்.
அதிலும் இந்த வரிகள்
\\உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது
நட்பு..!!!\\
அற்புதம் தமிழ்.
thamizh... romba nallaarukku....kutti kavidhai supperbb.....
நன்றி ப்ரியா அக்கா மற்றும் ஜாஸ்...
அற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா????? பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு???????????
உன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.
நண்பா, நீ, உன் நட்பு, உன் "கவி"த்திறன் வாழ்க.
உன் ரசிகனாய்,
\அற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா????? பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு???????????\\
வம்பு வளர்க்காதப்பா... இது பொதுவான நட்பு கவிதை... முதலில் என் வலைக்குடில் வந்தமைக்கு என் நன்றிகள்...
\\உன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.\\
முதலில் நேரில் வா.. பிறகு பேசுவோம்... நண்பா....
\\நண்பா, நீ, உன் நட்பு, உன் "கவி"த்திறன் வாழ்க.\\
வெறும் "கவி"த் திறன் யாரையும் வாழ வைப்பதில்லை, "கவி"க்கே அரசரானால் ஒழிய... செய்தி புரிந்திருக்குமென நம்புகிறேன்..
அடிக்கடி உன் கால் தடமல்ல.., கைத்தடம் பதித்து செல் நண்பா...
மிகவும் அருமையான வாரிகள் தமிழ் தினா...
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக